கா.சரன் கவிதைகள்
Friday, December 11, 2009
பயணம்
குருட்டு குதிரையில்
இருட்டு இரவினில்
பழக்கமில்லா பாதையினில்
பயணமிக்கிறேன்
குருட்டு குதிரையும்
என் வழியில்
வரவில்லை
நானும் அதன்
வழியில்
செல்லவில்லை
பயணம் மட்டும்
தொடர்கிறது...........
இலக்கேதுமில்லாமல்
Wednesday, December 9, 2009
வட்டம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)