கா.சரன் கவிதைகள்
Friday, December 11, 2009
பயணம்
குருட்டு குதிரையில்
இருட்டு இரவினில்
பழக்கமில்லா பாதையினில்
பயணமிக்கிறேன்
குருட்டு குதிரையும்
என் வழியில்
வரவில்லை
நானும் அதன்
வழியில்
செல்லவில்லை
பயணம் மட்டும்
தொடர்கிறது...........
இலக்கேதுமில்லாமல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment